பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்
x
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறினார். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்பு அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்