ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம்: காங். தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம் குறித்து, கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம்:  காங். தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை
x
மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரபேல் போர் விமான 
ஊழல் புகார் விவகாரம் குறித்து, கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும்
என தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குற்றவாளிகள் யாரும் ஒருபோதும் தப்ப முடியாது என்று திட்டவட்டமாக 
தெரிவித்தார். ரபேல் பேரம் தொடர்பான கோப்புகலில் இடம் பெற்றுள்ள விவரங்களை, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்