திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பு மனு வழங்கும் பணிகள் தொடங்கின.
திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
x
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பு மனு வழங்கும் பணிகள் தொடங்கின. போட்டியிட விரும்புவோர் இன்றும் நாளையும் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் 4-ஆம் தேதி, நேர்காணல் நடைபெறுகிறது. இதனிடையே விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், கஜா புயல் பாதிப்பால், திருவாரூரில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்