திருவாரூர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு

திருவாரூர் இடைத்தேர்தலில், அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திருவாரூர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு
x
தினகரன் சார்பில், உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வரும் 28-ம் தேதி நடக்கவிருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில், அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலு, தங்களுக்கு குக்கர் சின்னத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு வரும் ஏழாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்