"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்" - சரத்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், அரசியல் என்பது கடையில் விற்கும் லட்டு அல்ல என்றும், லட்டு இனிக்குமா அல்லது கசக்குமா என்பது புதிதாக அரசியலுக்கு வர இருப்பவர்களுக்கு தெரியாது என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்