அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி

அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
x
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என  எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு  குற்றச்சாட்டு பதிவிற்கு காணொலி காட்சி மூலம் 
சசிகலா ஆஜராக அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்  4 மாத காலத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது.  சசிகலா மீது பதிவு செய்யப்பட்டுள்ள 4 அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் மீது எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்