சிபிஐ விசாரணை : முதல்வர் பதவி விலக வேண்டும் - மு.க. ஸ்டாலின்

சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
சிபிஐ விசாரணை : முதல்வர் பதவி விலக வேண்டும் - மு.க. ஸ்டாலின்
x
சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் மாற்றுக்கட்சியினர், திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, இந்த கருத்தை வெளியிட்டார். 

"மக்களுக்காக உழைக்கும் கட்சி, திமுக " - ஸ்டாலின்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக திமுக உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்