நீங்கள் தேடியது "should"

கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு - அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது
25 May 2021 9:02 AM IST

கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு - "அரசியல் நிகழ்வுகளாக மாற்றக் கூடாது"

உதவித்தொகை வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
12 Dec 2018 1:52 AM IST

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்
4 Dec 2018 12:19 PM IST

அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்

வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
2 Dec 2018 12:41 PM IST

கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
1 Dec 2018 4:21 PM IST

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்
30 Nov 2018 7:22 PM IST

பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்

புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் -  பிரேமலதா விஜயகாந்த்
26 Nov 2018 6:38 PM IST

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி,  ஐ.பி.எஸ்
25 Nov 2018 8:11 PM IST

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ்

மத்திய அரசு உள்ளிட்ட போட்டி தேர்வில் பங்கேற்பதில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு எனவும், தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தான் அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம்  - சுதாகர் ரெட்டி
20 Nov 2018 10:01 PM IST

பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம் - சுதாகர் ரெட்டி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்னையில் சந்தித்தனர்.

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்
20 Nov 2018 7:00 PM IST

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கிட வேண்டும் - மக்கள் மன்றத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு
20 Nov 2018 4:46 PM IST

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கிட வேண்டும்" - மக்கள் மன்றத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க தமது மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் -ராமதாஸ்
20 Nov 2018 4:36 PM IST

"இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும்" -ராமதாஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.