கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
x
நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணா நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பழமையான நமது கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்தார். கல்வியும்,கலாச்சாரமும் மிக முக்கியமானவை என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்