தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ்

மத்திய அரசு உள்ளிட்ட போட்டி தேர்வில் பங்கேற்பதில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு எனவும், தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தான் அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசு உள்ளிட்ட போட்டி தேர்வில் பங்கேற்பதில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு எனவும்,  தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தான் அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும்  ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார். சிவசுப்ரமணி  எழுதிய "எட்ட இயலும் இலக்குகள்" என்னும் புத்தக வெளியீட்டு விழா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவசுப்ரமணி  தாய் மொழி தவிர்த்து ஆங்கிலத்தையும் இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்