ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்
x
* சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நவம்பர் 20 என்றும், இந்த கட்சியின் முன்னோடிகளை நினைவு கூற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


* நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


* சாதிவெறி ஆணவத்தை அகற்றும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்