"அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு " - குடியரசு தலைவர் உத்தரவு

பிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்
அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு  - குடியரசு தலைவர் உத்தரவு
x
பிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அருண் ஜேட்லி பூரண குணமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்