"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - தீபா

கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.
அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் - தீபா
x
கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தீபா பங்கேற்கிறார். இதற்காக கரூருக்கு சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.  அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்