மாநில சுயாட்சிக்காக கருப்புகொடி போராட்டம் : ஸ்டாலின் முயற்சி - தனியரசு வரவேற்பு
மாநில சுயாட்சிக்காக கருப்புகொடி போராட்டம் நடத்தும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாக தனியரசு தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சிக்காக கருப்புகொடி போராட்டம் நடத்தும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்எல்ஏவுமான தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுக ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தனியரசு, விரைவில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், ஆளுநரின் ஆய்வை கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story