தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே - தினகரன்
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சொல்வது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தினகரன் இவ்வாறு பதிலளித்தார்.
Next Story