தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் - புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் திருநங்கைகளுக்கென தனியாக மருத்துவமனைகளும், சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தகவலை வெளியிட்டார்.தொற்றா நோய்களுக்கு வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்