BREAKING || "ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்" - மாநில அரசுகளுக்கு கடிதம்
"ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்" - மாநில அரசுகளுக்கு கடிதம்
ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை கடிதம்.
குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யுமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
திரவநிலை மருத்துவ ஆக்சிடென்ட்கள் தங்குதடை இல்லாமல் எடுத்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
Next Story