போதை பொருள் வழக்கில் ஆர்யன்கான் - மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு
போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தரப்பில், ஜாமின் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தரப்பில், ஜாமின் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் தரப்பில் இன்று மாலைக்குள் ஜாமின் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்படும். இன்று பிற்பகலில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஆர்யன் கான் ஜாமீனை மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story