கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலி - தேவையான உதவிகள் செய்வதாக பிரதமர் உறுதி

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலி - தேவையான உதவிகள் செய்வதாக பிரதமர் உறுதி
x
உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். உத்தரகண்ட்டில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பெருமழையால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழையால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட இதுரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலான சாலைகளில் நீர் சூழந்ததுடன், சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்