ஆசிரியர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: பள்ளி தலைமை ஆசிரியரின் இறுதி சடங்கு - ஏராளமானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
ஆசிரியர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: பள்ளி தலைமை ஆசிரியரின் இறுதி சடங்கு - ஏராளமானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி
x
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் இறுதி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்குள், நேற்று காலை புகுந்த தீவிரவாதிகள், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுபிந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தலைமை ஆசிரியை சுபிந்தர் கவுரின் இறுதி சடங்கு ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீக்கியர்கள், தீவிரவாத தாக்குதலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்