"விவசாய சங்கங்கள் நல்ல தீர்வு காண்பார்கள்" - மத்திய அமைச்சர் தோமர் நம்பிக்கை
விவசாயிகளின் நலனைப் பற்றி சிந்தித்து விரைவில் விவசாய சங்கங்கள் ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனைப் பற்றி சிந்தித்து விரைவில் விவசாய சங்கங்கள் ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், சட்டங்களை ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் அரசு சந்தித்துப் பேசி வருவதாகவும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். நாளை மத்திய அரசுக்கும், விவசாய பிரதிநிதிகளுக்கும் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next Story