ஆம்பேர் கோட்டையில் தொடங்கியது யானை அம்பாரி ஊர்வலம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஆம்பேர் கோட்டையில், யானை மீதான அம்பாரி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆம்பேர் கோட்டையில் தொடங்கியது யானை அம்பாரி ஊர்வலம்!
x
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஆம்பேர் கோட்டையில், யானை மீதான அம்பாரி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளமான, வரலாற்று சிறப்பு மிக்க அந்த கோட்டையில் யானை மீது அம்பாரி செல்வது பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்றால், சுற்றுலா பயணிகள், கோட்டைக்கு செல்வதற்கும், சவாரிக்கும், தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுலா தளங்களை திறக்கலாம் என்ற மத்திய அரசின் நிபந்தனைகளுடன், ஆம்பேர் கோட்டையில், யானை அம்பாரி ஊர்வலம் தொடங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்