பழங்குடியின மக்களுக்கு இலவச உடைக்கு பதிலாக பணம் - புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரியில் தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச துணிகளுக்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ. 500 செலுத்துவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்து உள்ளார்.
புதுச்சேரியில் தீபாவளியொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச துணிகளுக்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ. 500 செலுத்துவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்து உள்ளார். 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் மதிப்பீட்டு தொகை 6.63 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 3.97 கோடியை கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Next Story