"பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரி தயார்" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட உழவர்கரை நகராட்சியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் தேங்காத வகையில், அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story