வந்தே பாரத் திட்டத்தின் ஏழாம் கட்டம் - தேதி அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் ஏழாம் கட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது
வந்தே பாரத் திட்டத்தின் ஏழாம் கட்டம் - தேதி அறிவிப்பு
x
இத்திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 27 லட்சத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் ஏழாவது கட்டம் அக்டோபர் 29ஆம்தேதி தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி - மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16ஆம் தேதி திருச்சி-பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்