அரசு கடையை ஏலம் எடுப்பதில் தகராறு - போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியாவில் அரசு கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் உருவானது.
அரசு கடையை ஏலம் எடுப்பதில் தகராறு - போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
x
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியாவில் அரசு கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முடியாத நிலையில், போலீசார் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியே பதற்றமாக உள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக உதவி ஆட்சிய​ர், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்