குல்கம் பகுதியில் துப்பாக்கிச் சண்டை - பயங்கரவாதிகள்-ராணுவ வீரர்கள் மோதல்

காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டம் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்கம் பகுதியில் துப்பாக்கிச் சண்டை - பயங்கரவாதிகள்-ராணுவ வீரர்கள் மோதல்
x
காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டம் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிங்கம் பகுதியில் தேடுதல் வேட்டையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சண்டையை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்