"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்
x
புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். டெங்கு, சிக்கன்குனியா, போன்ற நோய்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்