நீட், ஜே.இ.இ தேர்வு தொடர்பான உத்தரவு - மறு ஆய்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ, நீட் தேர்வுகளை தள்ளிவைக்க கோரும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட், ஜே.இ.இ தேர்வு தொடர்பான உத்தரவு - மறு ஆய்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
x
நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ, நீட் தேர்வுகளை தள்ளிவைக்க கோரும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக அல்லாத ஆட்சி செய்யும் மாநிலங்களான மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியவற்றின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்