ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது- வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார்

டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது- வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார்
x
டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப்பை டெல்லி சிறப்பு போலீசார் பயங்கர மோதலுக்கு பின் கைது செய்தனர், அவரிடம் இருந்து வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அபு யூசப்புடன் தொடர்புடையை நபர்களை சிறப்பு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இதனிடையே அபு யூசபை போலீசார் அவரின் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் UTRAULA BADHYA BHAISAHI கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரின் வீட்டில் பல முக்கிய ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன , இதனையடுத்து அங்கு அபு யூசப்புடன் பழகி வந்த ஒருவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்