இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 43-ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 43-ஆக  உயர்வு
x
கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  43 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை 
அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்