ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் - கொரோனா தொற்று அதிகரித்ததால் நடவடிக்கை

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் - கொரோனா தொற்று அதிகரித்ததால் நடவடிக்கை
x
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை 
அதிகரித்ததால் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தம்  என்றும், மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்