ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்
x
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  தீவிரவாத செயல்களுக்காக தங்கம் கடத்தப்பட்டதாக என்ஐஏ தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுபோல, சந்தீப் நாயரின் வீட்டில் சிக்கிய,  பை ஒன்றையும் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இதையடுத்து, வரும் 21ஆம் தேதி வரை அவர்களை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து  நீதிபதி உத்தரவிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்