லாக்கப் மரணங்கள் - மூத்த வழக்கறிஞரின் பரிந்துரைகள்

சாத்தான்குளம் போன்ற லாக்கப் மரணங்களை தடுக்க உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.
லாக்கப் மரணங்கள் - மூத்த வழக்கறிஞரின் பரிந்துரைகள்
x
சாத்தான்குளம் போன்ற லாக்கப் மரணங்களை தடுக்க, உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவையும், புலன்விசாரணை பிரிவையும் தனித்தனியாக ஏற்படுத்த வேண்டும், 48 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவர் குழு மூலம் கைதியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்