பிஎம் கேர்ஸ்"- நிதி அளித்தவர்கள் யார்?" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி
ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,
ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், சீன நிறுவனங்களான ஹவாய், சியோமி, டிக்டோக் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் பணம் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story