கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் - ஜே.சி.பி. இயந்திரம் மூலம் எடுத்து சென்று புதைப்பு

திருப்பதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் மனிதாபிமானம் இன்றி புதைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் - ஜே.சி.பி. இயந்திரம் மூலம் எடுத்து சென்று புதைப்பு
x
திருப்பதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் மனிதாபிமானம் இன்றி புதைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம்  ஹரிச்சந்திரா மயானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் உடலை எடுத்து சென்று ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு புதைத்தனர்.   இந்த  சம்பவம் ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்