காரைக்கால்: பக்தர்கள் இல்லாமல் தொடங்கிய மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா பக்கதர்கள் இல்லாமல் தொடங்கியது.
காரைக்கால்: பக்தர்கள் இல்லாமல் தொடங்கிய மாங்கனி திருவிழா
x
காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா பக்கதர்கள் இல்லாமல் தொடங்கியது. திருவிழாவின் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி மேளதாளத்துடன் கைலாசநாதர் கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது.  திருக்கல்யாணம், அமுது படையல் உள்ளிட்ட நிகழ்வுகளை இணையதளம் வழியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்