"எல்லையில் அத்துமீறலை சீனா நிறுத்த வேண்டும்" - சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

இந்திய எல்லையில் சீனா ராணுவத்தின் அத்துமீறலையும், கட்டுமானப்பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.
எல்லையில் அத்துமீறலை சீனா நிறுத்த வேண்டும் - சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்
x
இந்திய எல்லையில் சீனா ராணுவத்தின் அத்துமீறலையும், கட்டுமானப்பணிகளையும் நிறுத்த வேண்டும் என்றும், சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார். எல்லையில் உள்ள இந்திய பகுதியில், ஏற்கனவே பல கட்டுமான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருதாகவும், இது, புதிதாக தொடங்கப்பட்டவை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா - சீனா உடனான ராணுவ நிலைப்பாட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி, எல்லையில், சீனா புதிய கட்டமைப்புகளை அமைப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்