சிஆர்பிஎஃப் வீரர்களை குறி வைத்து தாக்குதல் - பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு குழந்தை பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது.
சிஆர்பிஎஃப் வீரர்களை குறி வைத்து தாக்குதல் - பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு குழந்தை பலி
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது.  பிஜ்பெஹாராவில் நெடுஞ்சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளால் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது. 14 வயது சிறுவன் ஒருவனும் தாக்குதலில் காயமடைந்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்