"கொரோனா பரிசோதனைக்காக நாடு முழுவதும் 1000 ஆய்வகங்கள் அமைப்பு" - ஐ.சி.எம்.ஆர்
கொரோனா பரிசோதனைக்காக நாடு முழுவதும் ஆயிரம் ஆய்வகங்களை அமைக்க உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனைக்காக நாடு முழுவதும் ஆயிரம் ஆய்வகங்களை அமைக்க உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கான மேம்பட்ட சோதனைக்கு இது ஒரு முக்கிய மைல்கல் என கூறியுள்ளது. இந்த ஆய்வகங்கள் 71 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகளைச் சோதிக்க உதவியுள்ளன என்றும், இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி என, ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
Next Story