"இந்திய ராணுவத்தினரின் தியாகம் வீண் போகாது" - விமானப்படை தளபதி

எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் தியாகம் வீண் போகாது - விமானப்படை தளபதி
x
எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் அருகேயுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் செய்த  தியாகம் வீணாகாது என்றார். சீனாவுடனான எல்லை பிரச்சினை அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் தற்போது நடந்து வருவதாகவும் விமானப்படை தலைமை தளபதி பதாரியா கூறினார். இதனைத் தொடர்ந்து விமானப்படையினரின் சாகசங்களையும் அவர் பார்வையிட்டர்ர்..

Next Story

மேலும் செய்திகள்