பதுங்கிய தீவிரவாதி சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர் - இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் மீஜ் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற, போலீாசரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பதுங்கிய தீவிரவாதி சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர் - இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்
x
ஜம்மு காஷ்மீரின் மீஜ் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற, போலீாசரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மேலும் அங்கு யாராவது பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்