ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தெலுங்கு மாதமான ஜேஷ்ட மாதத்தையொட்டி, மூன்று நாட்களுக்கு சீனிவாச மூர்த்தி,  ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் விஷ்வ சேனாதிபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்