ஊரடங்கு உத்தரவு - உணவின்றி தவிக்கும் நாய்கள் - தினமும் தேடி வந்து உணவு தரும் 2 பெண்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருவில் திரியும் நாய்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில், தெருவில் உள்ள நாய்களுக்கு இரு பெண்கள் தேடி வந்து தினமும் உணவளித்து வருகின்றனர்.
Next Story