லூதியானா பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழைய தடை

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் பல கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி, கயிறு கட்டி தடுத்துள்ளனர்.
லூதியானா பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழைய தடை
x
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் பல கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி, கயிறு கட்டி தடுத்துள்ளனர். அனுமதியின்றி வெளியாட்கள் தங்கள் கிராமத்திற்கு யாரும் வரக்கூடாது என்ற அடிப்படையில் ஊர் எல்லையில் கயிறு கட்டி தடுப்பு அமைத்துள்ளதாக அந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்