கொரோனா அறிகுறி நோயாளி தற்கொலை - 7-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா அறிகுறி நோயாளி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா அறிகுறி நோயாளி தற்கொலை - 7-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு
x
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா அறிகுறி நோயாளி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 35 வயது மதிக்கத்தக்க தன்வீர்சிங், ஆஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து, டெல்லி திரும்பிய போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. தன்வீர்சிங் தற்கொலை குறித்து, அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்