ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ரயிலை இயக்கி உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களே ரயில்களை இயக்கி அசத்தி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ரயிலை இயக்கி உலக மகளிர் தினம் கொண்டாட்டம்
x
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களே ரயில்களை இயக்கி அசத்தி உள்ளனர். சென்னையில் இருந்து முப்பைக்கு சென்ற தாதர் அதிவேக ரயிலை, ரேணிகுண்டாவில் இருந்து குந்தக்கல் வரை சுமார் 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்களே இயக்கினர். மேலும், டிக்கெட் பரிசோதகர் பணி உள்ளிட்ட இதர பணிகளையும் பெண்களே மேற்கொண்டனர். முன்னதாக ரயிலை, தென்னக ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்