"இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பியதே மோடியின் சாதனை" : மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில், மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில், மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆண்டுக்கு 2 கோடி பேரை வேலையில்லாமல் வீட்டிற்கு அனுப்பியது தான் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை என்று குற்றம்சாட்டினார்.
Next Story