போக்குவரத்து விதியை மீறிய 3 பேர் : துரத்திச் சென்ற ஊர்க்காவல்படை வீரர்
அரியானா மாநிலம் சோனிபட் நகரில், ஊர்க்காவல்படை காவலர், இரு சக்கர வாகனத்தில் தர தரவென இழுத்து செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரியானா மாநிலம் சோனிபட் நகரில், ஊர்க்காவல்படை காவலர், இரு சக்கர வாகனத்தில் தர தரவென இழுத்து செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து விதிமீறியவர்களை பிடிக்கச் சென்ற போது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை வேடிக்கை பார்த்த இரண்டு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
Next Story