பனிச்சறுக்கு போட்டியில் வீரர்கள் அசத்தல் - வளைந்து சென்று வீரர்கள் சாகசம்
உத்தரகாண்ட் மாநிலம் அவ்லியில் தேசிய அளவிலான பனிச்சறுக்கு போட்டி நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம் அவ்லியில் தேசிய அளவிலான பனிச்சறுக்கு போட்டி நடைபெற்றது. 11 மாநிலங்களில் இருந்து 265 வீரர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். மேடு பள்ளங்கள் நிறைந்த பனிமலைப் பாதையில், வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை அசத்தினர்.
Next Story